Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

மூளை மனம் மனிதன்
-5 %
மனிதன் அறியத் துடிக்கும் பல புதிர்களில் மனமும் ஒன்று. மனதின் இருப்பிடம் எது, அதன் செயல்படுவது எப்படி, எண்ணங்கள் எங்கு தோன்றுகின்றன, உணர்ச்சிகள் ஏன் எப்படி உருவாகின்றன, அவற்றைக் கட்டுப்படுத்துது எப்படி, மொழியறிவு எப்படி உருவாகிறது, நினைவுகள் எவ்விதம் எங்கே உருவாகின்றன, அவற்றுக்கும் உணர்ச்சிகளுக்கும் ..
₹162 ₹170
மேகமூட்டம்
-5 % Available
எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்..
₹86 ₹90
மேன்மைப்படுவாய் மனமே கேள்
-5 %
ஒரு சமூக செயற்பாட்டாளராக கோட்பாட்டாளராக பொதுவில் அறியப்படும் பேராசிரியர் அ.மார்க்ஸின் ஆழமான மனஉணர்வுகளையும் நெகிழ்ச்சியான அனுபவங்களையும் வெளிப்படுத்தும் இந்தக் குறிப்புகள் நம் மனதில் சிறுசிறு வெளிச்சங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றன. அவரை பாதித்த ஆளுமைகள், அவரது சில நுட்பமான மனப்பதிவுகள் நமக்குள் ..
₹162 ₹170
மையல்
-5 %
மையல் மனுஷ்ய புத்திரன் கவிதைகளின் ஆதார சுருதி. அதன் வண்ணங்களையும் மர்மங்களையும் இடையறாது தேடும் அவரது பல்லாயிரம் கவிதைகளிலிருந்து 153 கவிதைகளை பரிசல் கிருஷ்ணா தேர்ந்தெடுத்து அவற்றைத் தனது சித்திர எழுத்துகளால் கைப்பட வரைந்து தந்திருக்கிறார். அச்செழுத்துக்களால் கண்களில் படியும் உலர்ந்த தன்மையிலிருந்து..
₹209 ₹220
யவனிகா
-5 % Out Of Stock
யவனிகாசுஜாதாவின் வாசகர்கள் நினைவில் நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் பெறுகிறது...
₹122 ₹128
யாருமற்ற நிழல்
-5 % Out Of Stock
தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள். பேதமை கொண்ட தருணங்களையும் மனம் ததும்பச் செய்யும் காட்சிகளையும் இடையராது எழுப்பும் தேவதச்சன் வாழ்வின் மிக அந்தரங்கமான கணங்களை மிக எளிய சொற்களின் வழியே அனுபவத்தை மர்மப் பிரதேசங்களுக்குச் செலுத்துகிறா..
₹38 ₹40
Showing 457 to 468 of 532 (45 Pages)